By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை
கனஂனியாகுமரி

புதுக்கடை அருகே கோவில் சிலையை தாசில்தார் அகற்றிய விவகாரம்; பொதுமக்கள் இன்று பூஜையுடன் பஜனை

Last updated: October 10, 2025 7:07 pm
October 10, 2025
32 Views
Share
SHARE

புதுக்கடை, அக். 10 –

புதுக்கடை அருகே பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊற்றுக்குழி பகுதியில் மயிலாடும்பாறை என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சிறிய அளவிலான ஒரு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் பழமையான கோயில் என்று அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்த கோவிலில் வழக்கமாக மக்கள் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் இந்த கோயில் விவகாரத்தில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கோவில் சிலையை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை அடுத்து கடந்த விஜயதசமி தினமன்று கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மறுபடியும் அந்த கோவிலில் பூஜை மற்றும் பஜனை நடத்தப் போவதாக அறிவித்தனர். இதற்கு புதுக்கடை போலீஸ் அனுமதி வழங்கவில்லை.
விஜயதசமி தினமான அந்த நாளில் இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இதை அடுத்து இன்று 10ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடத்த போலிஸ் அனுமதி வழங்கியது. இதையடுத்து அந்த இடத்தில் இன்று காலை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மயிலாடும்பாறையில் கோயிலில் சென்று பூஜைகள் நடத்தினர். கூட்டாலுமூடு கோவில் மேல்சாந்தி தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் பஜனையும் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பாரதிய ஜனதா துணைத் தலைவர் சந்திரகுமார், பாரதிய ஜனதா ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் குமார், பைங்குளம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் விஜயராணி மற்றும் கோவில் நிர்வாகிகள் ஸ்ரீகுமார், விஜு உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். பூஜை, பஜனைகளுக்கு பின்பு அனைவரும் கலைந்து சென்றனர். புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்
குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு; காப்பீடு அட்டை வாங்கி தருவதாக கைவரிசை
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
கன்னியாகுமரியில் ரூ. 10 லட்சத்தில் சுற்றுலா படகுகள் சீரமைப்பு பணி தீவிரம்
இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

September 23, 2025
19 Views
ரேஷன் அரிசி கடத்திய ஆட்டோ பறிமுதல் டிரைவர் கைது
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
காட்பாடி கண் பரிசோதனை முகாம்
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account