By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாராயணா ஹெல்த் சிட்டி 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து புதிய சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நாராயணா ஹெல்த் சிட்டி 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து புதிய சாதனை
ஈரோடுதமிழ்நாடுமருத்துவம்

நாராயணா ஹெல்த் சிட்டி 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து புதிய சாதனை

Last updated: July 27, 2026 6:26 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 27 –

பெங்களூரு நாராயணா ஹெல்த் சிட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மேம்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல் புற்றுநோய் சிகிச்சை, விபத்து காய சிகிச்சை, முதுகுத்தண்டு சிகிச்சை மற்றும் சிக்கலான மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் ஆகிய துறைகளில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் உலகத் தரம் வாய்ந்த எலும்பியல் சிகிச்சையை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரோபோடிக் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள், அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம், தனிப்பயனாக்கப்பட்ட இம்ப்ளாண்ட்கள் மற்றும் முழுமையான மறுவாழ்வு நடைமுறைகளின் ஆதரவுடன், நாராயணா ஹெல்த் சிட்டியின் எலும்பியல் துறை உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.

சமீபத்தில், முழங்கால் பகுதியில் தீவிர எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு, ஜெர்மனியில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, எதிர்கால உடல் வளர்ச்சிக்கு ஏற்ப விரிவடையும் தன்மை கொண்ட செயற்கை மூட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் சிறுமி முழுமையாக நலமுடன் வாழ்கிறார். இது குறித்து எலும்பியல் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சுமன் பைரேகவுடா தெரிவிக்கையில், நவீன இம்ப்ளாண்ட் தொழில்நுட்பங்களால் 90 முதல் 95 சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளுக்கு உறுப்பைப் பாதுகாக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகிறது என்றார்.

அதேபோல, 20 ஆண்டுகளாக இரு முழங்கால்களிலும் மூட்டுவாத பாதிப்பால் அவதிப்பட்டு வந்த 55 வயது பெண்ணுக்கு, அதிநவீன ரோபோடிக் உதவியுடன் முதன்மை முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரே நாளில் அவர் உதவியுடன் நடக்கத் தொடங்கி, ஒரு மாதத்திற்குள் சுயமாக நடக்கும் திறனைப் பெற்றார். இது குறித்து எலும்பியல் துறை ஆலோசகர் டாக்டர் பிரதாப் கூறுகையில், ரோபோடிக் சிகிச்சை முறை மூலம் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைவதோடு நோயாளிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடிகிறது என்று குறிப்பிட்டார்.

மருத்துவ நிபுணத்துவம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், நாராயணா ஹெல்த் சிட்டி தொடர்ந்து உயர்தர சிகிச்சைகளை வழங்கி சிறப்புமிக்க மருத்துவ மையமாகத் திகழ்கிறது என்று ஆஸ்பத்திரி நிர்வாகிகள் பெருமையுடன் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

குமாரகோவிலில் யுவ ஆப்த மித்ரா திட்ட பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்
100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேனியில் விழிப்புணர்வு நடைபயணம்!
எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257வது பிறந்தநாள் விழா
தருமபுரி மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

புதுக்கடையில் விஸ்வகர்மா கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்க கூட்டம்

August 3, 2025
43 Views
மக்கள்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்
பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்
முத்தமிழ் அறிஞரின் கலைஞரின் 101 வது பிறந்த நாளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account