By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்

Last updated: June 4, 2026 7:01 pm
June 4, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 4 –

நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் அருள் (46). போலீஸ் ஏட்டாக உள்ளார். எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டாக இருந்த ஆட்லின் அருள், சிறப்பு தனிப்படையில் உள்ளார். கடந்த 31ம் தேதி அதே பகுதியை சேர்ந்த வினேஷ் (40) மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் (35) ஆகிய இருவரையும் சக போலீசாருடன் சேர்ந்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.

ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் சக போலீசார் வலுக்கட்டாயமாக வினேசை சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு இழுத்து செல்லும் காட்சிகளும், பின்னர் 108 ஆம்புலன்சில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் வைரலானது. வினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய 2 பேர் மீதும், ஏட்டு ஆட்லின் அருள் அளித்த புகாரின் பேரில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் காயமடைந்த வினேசின் மனைவி நதியா, ஏட்டு ஆட்லின் அருள் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் கூறி இருந்தார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஏட்டு ஆட்லின் அருளை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஆற்றில் சிவசேனா பிரமுகர் கொன்று வீச்சு: கொலையாளிகள் கேரளாவில் பதுங்கல்: கைது செய்ய தனிப்படை தீவிரம்
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
அஞ்சலங்களில் விவசாயிகள் உதவித்தொகை.
ஆண்களுக்கான குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணம்; குமரியில் தொடங்கியது
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஜூஸ் என மண்ணெண்ணெய் குடித்த 2 வயது சிறுவன் பலி

March 1, 2025
55 Views
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகாரைக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு AITUC தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
குடும்ப ஆட்சி திமுக மீண்டும் வரவேண்டுமா? விளாத்திகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
துணை ஜனாதிபதிக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account