By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
தென்காசி

தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்

Last updated: September 16, 2025 4:45 pm
September 16, 2025
55 Views
Share
SHARE

தென்காசி, செப். 16 –

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தென்காசி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையும், தென்காசி நகராட்சியும் இணைந்து மருத்துவமனை சிஎம்இ கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.
முகாமை தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இம்முகாமில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தன் சுத்தம், உடல்நலம் பேணுதல், பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துதல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி நகராட்சி பணியாளர்களுக்கு எடுத்துரைத்தார்.

இம்முகாமில் மருத்துவர்கள் மாரிமுத்து, கோபிகா, மணிமாலா, பிரவீன், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி, திருப்பதி, ராஜாதி ஜெகதா, ஆய்வக பணியாளர் ஹரிஹரன், காசநோய் சிகிச்சை பிரிவிலிருந்து சரவணன், எக்ஸ்-ரே பணியாளர் பாஸ்கர், செவிலியர் மாரீஸ்வரி மற்றும் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .

நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் என 150 பேர் இம்முகாமில் பங்கு பெற்று மருத்துவ சேவைகளை பெற்றுக் கொண்டனர். அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் இரத்த அழுத்தம் மற்றும் ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஈசிஜி, கண் பரிசோதனை, பல் பரிசோதனை, மார்புச்சளி பரிசோதனை, தோல் நோய் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை, கால் நரம்பு சுருள் சிகிச்சை, நுரையீரல் நோய் சம்பந்தமான பரிசோதனை ஆகிய பரிசோதனைகள் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் செய்யப்பட்டது. டிடிநோய் எதிர்ப்பு தடுப்பூசி அனைத்து பணியாளர்களுக்கும் செலுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் முகாமில் சிறப்பாக வழி நடத்திக் கொடுத்த மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
குற்றாலத்தில் 5-வது நாள் சாரல் திருவிழா
ஊராட்சி மன்ற தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம்
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நகராட்சி, மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்குமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு

January 24, 2025
55 Views
பேரஞ்சம்பாக்கம் ஊராட்சி அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி
மாநில பூச்சிக்கொல்லி மருந்து அலுவலகத்தில் ஆய்வு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு தினம்
தினத்தமிழ் செய்தி எதிரொலி; அஞ்சுகிராமம் பேரூராட்சி சாலைகளை சரிசெய்யும் பணி தொடங்கியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account