திருச்சி, ஜுன் 5 –
திருச்சி இபி ரோடு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று மது கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரி செல்வம் என்பவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கழிவறையில் வழுக்கி விழுந்த குற்றவாளி மாரி செல்வத்திற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



