தஞ்சாவூர், ஜூன் 24 –
தஞ்சாவூர் மாநகராட்சி 17வது வட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு அறிந்து அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த பகுதிகளில் மக்களின் குறைகளையும் கேட்டறிந்து, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கூறினார்.
உடன் 17வது வட்ட மாமன்ற உறுப்பினர், கோட்டைப்பகுதி கழகச் செயலாளர் சந்திரசேகர மேத்தா, 17வது வட்ட கழக நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.



