By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் பெரிய கோயில் மதில் சுவர் தூய்மை பணி பாதியில் நிறுத்தம்

Last updated: May 28, 2026 5:07 pm
May 28, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 28 –

தஞ்சாவூர் பெரிய கோவில் சிறிய கோட்டை மதில் சுவரில் வளர்ந்துள்ள செடிகள், மரங்கள் அகற்றும் தூய்மை பணியை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தொல்லியல் துறையில் உரிய அனுமதி கிடைக்காததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் வரலாற்று ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தஞ்சாவூர் பெரிய கோவிலை சுற்றியுள்ள அகழியில் பொதுமக்கள் நிதி உதவியுடன் மாவட்ட நிர்வாகம் தூய்மை பணியை மே 16ம் தேதி தொடங்கியது. பெரிய கோவிலை சுற்றி அகழியில் தூய்மை பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் கோவிலின் முன்பக்கம் உள்ள அகழியில் தற்காலிக மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் மின்னொளியில் பொலிவை பெற்றுள்ளது.

இதே போல, சிறிய கோட்டை மதில் சுவர், கொத்தளத்தில் வளர்ந்துள்ள செடிகள், புதர்கள், மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. இப்பணியில் முழு வீச்சில் நடை பெற்று வந்த நிலையில் இந்த தூய்மை பணியால் பிராதன சின்னங்களின் கட்டுமானம் பாதிக்கப்படும் என தொல்லியல் துறையினர் கூறியதால் பணி நிறுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்கள் கூறியதாவது: கோட்டை சுவர்களில் உள்ள செடிகளை அகற்றுவதற்கான ஒப்பந்த புள்ளி ஏற்கனவே கோரப்பட்டு விட்டதாகவும், ஒரு மாத காலத்திற்குள் அப்பணி தொடங்கும் எனவும் தெரிவித்தனர். கோயிலைச் சுற்றியுள்ள அகழியின் தெற்கு மற்றும் மேற்கு பக்க சுவர்களில் வளர்ந்துள்ள செடிகள் கட்டுமானங்களுக்கு சேதத்தை விளைவிக்கின்றன. எனவே இதை சீரமைத்து பாதுகாப்பதற்கான பணிகளை இந்திய தொல்லியல் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து அழகிய தஞ்சை இயக்கத்தின் திட்ட இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது; தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், இந்த புராதன சின்னத்தை பாதுகாக்கும் வகையில் சிறிய கோட்டை சுவர், கொத்தளம் போன்றவற்றை விரைவாக சீரமைக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு மிகப் பெரிய திட்டத்தை வகுத்து தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, வல்லுனர்கள் கொண்ட தனிக்குழுவை அமைத்து மேற்கொள்ள வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை
தெற்கு குண்டல் பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் திருப்பணி தொடக்கம்
லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்: முதுகுளத்தூரில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்

September 2, 2024
134 Views
அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
அ.கோவில்பட்டியில் புதிய ஆதிதிராவிடர் நல மைய கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account