தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பகம் தமிழக தலைவர் வீரமணி நூலகம் 19வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்எல்ஏயும் மாநில மருத்துவரணி செயலாளர் எழிலன் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ, முரசொலி எம்பி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் மேயரும் தி.மு.க மாநகரசெயலர் சண். ராமநாதன், முன்னாள் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், செயற்குழு உறுப்பினர் செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



