By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும்; விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீர பாண்டியன் பேட்டி

Last updated: May 18, 2026 5:59 pm
May 18, 2026
12 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 18 –

தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் வீர பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள​ முதல்-அமைச்சர் விஜய் மக்களின் எதிர்பார்ப்புபடி நல்லாட்சி தர வேண்டும். ஒரு புதிய அரசு நிலைபெறுவதற்கு நாட்கள் ஆகும். தனது கொள்கை, நடை முறைகளில் அவற்றை முன்னெடுப்பதில் காலநேரம் தேவைப்படும்.

எனினும், அரசு மிக முக்கியமான இலாக்காக்களை இன்னும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது. அது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசை ஆதரிப்போம் நாங்கள் வெளியில் இருந்து அரசுக்கு உழைக்கிற மக்களின் கோரிக்கை களை முன்மொழிவோம். தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்மொழிவோம். எங்களை பொறுத்தவரை அரசு தமிழக நலன்களில், உரிமைகளில் உறுதியாக இருக்க வேண்டும். அரசை மிகவும் உறுதியாக நாங்கள் ஆதரிப்போம். அதே வேளையில் எளிய மக்களின் குரலாய் நாங்கள் ஒலிப்போம்.

வருகின்ற ஜூன் 12ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்க வேண்டும். அதேபோல், விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு அதற்கான மானியங்களை, உதவிகளை செய்ய வேண்டும். கிடப்பில் இருக்கிற நிதிகளை தங்கு தடையின்றி தரவேண்டும். தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகா அரசு தங்கு தடையின்றி வழங்க வேண்டும். அதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக இருக்கும். தவறினால் ஒரு போராட்ட குரலை எழுப்புவோம், அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு மானியங்களை தர வேண்டும். இந்த நெருக்கடியான நேரங்களில் தமிழக அரசுக்கு நிதி தர வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல்
காவேரிப்பட்டிணத்தில் தவெக சார்பில் நடைபெறும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் துவக்கி வைத்தார்
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி

July 10, 2024
67 Views
ஆண்டிமடம் ஒன்றியங்களில் கொடியேற்றி நலத்திட்டங்கள்
அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ குபேரா செல்வ விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா
விஜய் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா? அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
தி.நகரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account