திருப்பரங்குன்றம், ஆகஸ்ட் 30 –
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரும் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9:57 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி 1:26 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் முருகன் கோயிலில் அன்று மதியம் 1 மணி அனைத்து கால பூஜைகளும் நடைபெற்று கோவில் நடை சாற்றப்படும். மறுநாள் 8-ம் தேதி காலை 5:30 மணிக்கு கோவிலில் வழக்கம் போல் செயல்படும் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


