By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
தென்காசி

சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

Last updated: August 11, 2025 4:21 pm
August 11, 2025
17 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஆகஸ்ட் 11 –

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆடித்தபசு திருநாள் ஆகஸ்ட் 7ம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இது குறித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் திராவிட மாடல் பொற்கால ஆட்சியில் நடைபெற்ற ஆயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரன்கோவில் சங்கரநாராயணர் – கோமதி அம்மன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா ஒட்டுமொத்த சங்கரன்கோவில் மக்களின் நீண்ட எதிர்பார்ப்பில் சிறப்புற நடைபெற்றது.

ஒற்றை ஊசியின் மீது தவம் செய்து அரியும், சிவனும் ஒன்று என்ற ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற தவசுக்காட்சி திருவிழாவில் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராகவும், அன்று இரவில் சங்கரலிங்கமாகவும் காட்சியளிக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆடித்தபசின் கடைசி திருநாளான 12-ம் திருநாள் வெகு விமர்சையாக நேற்று முன்தினம் நடந்தது.

இதற்கு சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்கிய சங்கரன்கோவில் பொதுமக்களுக்கும், ஏற்பாடுகளை திட்டமிட்ட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், கோயில் அறங்காவலர்களுக்கும், முறையான பாதுகாப்பு அளித்த காவல் துறையினருக்கும், சிறு சுகாதார இழுக்கும் ஏற்படா வண்ணம் சிறந்த முறையில் செயல்பட்ட தூய்மை காவலர்களுக்கும், அவர்களை சிறப்புற வழிநடத்திய நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மின்சாரதுறை, சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும், தன்னார்வலர்களுக்கும், கடல் கடந்து வாழும் சங்கரன்கோவில் மக்களும் சிறு சங்கடமும் இன்றி தபசினை காணும் விதமாகவும், சங்கரன்கோவில் பெருமையை உலகறியச் செய்யவும், தொடர் நேரலைகள் மூலமும், அழகான புகைப்படங்கள் மூலமும் சங்கரன்கோவிலின் பெருமையை இணையம் வாயிலாக அகிலத்தின் எல்லா திசைகளுக்கும் எடுத்துச் சென்ற புகைப்பட, காணொளி கலைஞர்களுக்கும், நிருபர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கள்
செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்
சங்கரன்கோவில் நகராட்சி பகுதி வியாபாரிகளுக்கானபிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம்
இல்லம் தேடி திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை
கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட தென்காசி வடக்கு மாவட்டம் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைத்திட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு

July 26, 2024
67 Views
நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தெரிவு செய்யும் பணி
பாலிடெக்னிக். கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.
மாணவியை பாராட்டிய சமூக சேவை அமைப்புகள்
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account