இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டத்தில் உங்களைத்தேடி – உங்கள் ஊரில் என்னும் சிறப்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தும். பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்



