By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு

Last updated: June 15, 2026 5:33 pm
June 15, 2026
5 Views
Share
SHARE

கோவை, ஜூன் 15 –

பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மரியாதை நிமித்தமாக அருள்மிகு சித்தி விநாயகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் அறக்கட்டளையின் சார்பாக திருக்கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அதனை தாங்கள் முன்னெடுத்து சிறப்பாக நடத்திக் கொடுப்பதற்கு அனைத்து ஆன்மீகப் பணிகளையும், சிறப்பான முறையில் செய்து கொடுக்க வேண்டி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

திருக்கோவில் அறக்கட்டளை நிறுவனத் தலைவரும் கே ஆர் சிவதேசிகன் வேளாளர் பிள்ளை மற்றும் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் பேரவையின் நிறுவனத்தலைவரும் அமைச்சரிடம் வருகின்ற தமிழ்நாடு அரசின் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் உடைய மசோதா முன்னெடுப்பில் எங்களது வேளாளர் வெள்ளாளர் அமைப்புகளின் சார்பாக கொடுக்க இருக்கின்ற கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்ய வேண்டி எங்களது கோரிக்கை மனுவை பேரவையில் உள்ள அனைத்து அமைப்புகளும் நேரில் சந்திக்க உள்ளோம் என்று கூறினர்.

உடன் கோவை வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளை ,இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கத்தின் பொருளாளருமான B சிவகுமார்பிள்ளை உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
கன்னியாகுமரி சி.எஸ்.ஐ. பேராயத்தின் 7வது பேராயராக எஸ். கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு
திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
நாகர்கோவில் அருகே திருமணத்துக்கு பெண் தர மறுத்த பெற்றோர் மீது தாக்குதல்: ஜிம் பயிற்சியாளர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பத்துகாணியில் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரான மாணவி

July 17, 2025
60 Views
மாரியம்மன் கோயில் தேரோட்டம்
பேரறிஞர் அண்ணாவின் 116- வது பிறந்தநாள்
சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தனர்
குமரியில் விதிமீறலில் ஈடுபட்ட 2 கல்குவாரிகள் மூடல்: போலீஸ் எஸ்பி ஸ்டாலின் அதிரடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account