By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
கிருஷ்ணகிரி

ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

Last updated: July 14, 2025 3:21 pm
July 14, 2025
54 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 14 –

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர் மட்டபாலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஓசூர் சிப்காட் ஜங்ஷன் பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகள் மற்றும் ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஒசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர்.

ஓசூர்-பாகலூர் சாலையில் GRT முதல் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் வரையில் 2 கி.மீ. தூரத்திற்கு ரூ.12 கோடியே 80 இலட்சத்து 79 ஆயிரம் மதிப்பீட்டில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் ஆண்டுத் திட்டம் 2024-25-ன் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைப் பணியானது தொடங்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. மேலும் சாலையில் நடைபெற்று வரும் சிறுபாலங்கள், சாலை ஓர வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. சாலைப்பணிக்கு இடையூறாக உள்ள சாலை ஓர ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விரைவாக அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் வட்டாட்சியருக்கு உத்திரவிடப்பட்டுள்ளது.

அதே போல ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினால் சாலைப்பணியானது தாமதப்படுவதால் விரைவாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஓசூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள உயர்மட்ட மேம்பாலம் பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சீரமைக்கும் வகையில் தற்காலிகமாக கார், இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பழுது நீக்கம் பணிகளை விரைந்து முடிக்கவும், அதே போல சிப்காட் ஜங்சன் பகுதில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பால பணிகளும் விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் தெரிவித்தார்.

இவ்வாய்வின் போது தேசிய நெடுஞ்சாலை திட்ட அலுவலர் ரமேஷ், தேசிய நெடுஞ்சாலையை உதவிக் கோட்டப் பொறியாளர் சே.வே. பத்மாவதி, உதவிப் பொறியாளர் ச. நிவேதா, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட உதவிக் கோட்டப் பொறியாளர்கள் பி. சுந்தரபாண்டியன், கே. சித்தேஸ்வரன், ஓசூர் வட்டாட்சியர் கு. குணசிவா மற்றும் காவல்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அதிமுக தொடர்ந்து 17வது நாளாக நீர்மோர்
கஞ்சனூர் காளியம்மன் தேர் திருவிழா
12 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் வீடுகள்
தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், 54 கல்லூரிகளில்
ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு

December 9, 2025
46 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பீகார் வாக்காளர் முறைகேடு; அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணம் சென்று மனு
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு
பயணியர் நிழற்குடை திறப்பு விழாதரமற்ற சாலை ஆய்வுப் பணி!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account