கிருஷ்ணகிரி,மே.20-
அதிமுக கழக நிறுவனத்தலைவர் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தெய்வீக ஆசியுடன் கழக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.கே.பழனிசாமி ஆணைக்கிணங்க ஒப்பத்தவாடி ஊராட்சியின் சார்பாக பொது மக்களுக்கு நீர், மோர்,பழச்சாறுகளை பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளர் சி. வி. ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், அதிமுக பிரமுகர் இ. சி. கோவிந்தராசன், நகர கழக செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் வெற்றிச்செல்வன், ஊராட்சி மன்ற கூட்டுறவு சங்க தலைவர்கள், பர்கூர் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பிராதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டு பழம் ஜூஸ்களை வழங்கினர்.இருதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் நன்றி கூறினார்.



