By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொல்காப்பியத்தை பிழையின்றி எழுதிய மாணவிக்கு பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொல்காப்பியத்தை பிழையின்றி எழுதிய மாணவிக்கு பரிசு
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொல்காப்பியத்தை பிழையின்றி எழுதிய மாணவிக்கு பரிசு

Last updated: August 4, 2026 6:00 pm
August 4, 2026
19 Views
Share
SHARE

ஈரோடு, ஆக. 4 –

பள்ளிக் கல்வித்துறை – மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் ஈரோடு புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ‘மனிதப் பரிணாமமும் டிஜிட்டல் உலகின் சவாலும்’ என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

விழாவில் தொல்காப்பியத்தை முழுமையாக மனப்பாடம் செய்து 22 மணி 05 நிமிடங்களில் தொடர்ந்து பிழையின்றி எழுதிக் காட்டிய அரசுப்பள்ளி மாணவி மு.உமா மகேஸ்வரிக்கும் சிலப்பதிகாரத்தை முழுமையாக மனப்பாடம் செய்து ஒப்புவித்த அரசுப்பள்ளி மாணவிகள் வேணி, வீரச்செல்வி ஆகியோருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. பாராட்டு மடல்களை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

பேராசிரியர் க.பழனிதுரை எழுதிய ‘அரசமைப்பு சாசனம் – முகப்புரை ஓர் எளிய அறிமுகம்’ நூல் வெளியிடப்பட்டது. இந்நூல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது. வி.வி.நேஷனல் மோல்டடு பர்னிச்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வி.செந்தில்குமரன் நிகழ்வுக்குத் தலைமையேற்றார். ஈரோடு வேளாண் துறை இணை இயக்குநர் ஆர்.சிவக்குமார் முன்னிலை வகித்தார். எம்.ஆர்.கலர் லேப் நிர்வாக இயக்குநர் எல்.நாராயணன் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முதன்மை நீதிபதி, வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், கல்லூரித் தாளாளர்கள், முதல்வர்கள் மற்றும் பலதுறை சார்ந்த பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ்.எஸ்.வி.எம். ‘ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா’ மாநாடு
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அரசு முதன்மை செயலாளர் களஆய்வு
தியாகி தீரன் சின்னமலை படத்துக்கு மரியாதை
குளச்சல் தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட தொழிலாளி கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் பிளஸ்2 தேர்வில் 12ம் இடம் 95.80% மாணவர்கள் தேர்ச்சி

May 9, 2025
65 Views
நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை
தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
கிருஷ்ணகிரி அருகே கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர்கள் மீது நடவடிக்கை பாயுமா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account