By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா
கனஂனியாகுமரி

அஞ்சுகிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

Last updated: August 20, 2025 6:37 pm
August 20, 2025
44 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 20 –

அஞ்சுகிராமத்தில் பணி ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளருக்கு அனைத்து கட்சி சார்ந்த பிரமுகர்களும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கனகப்பரத்தைச் சேர்ந்தவர் பொன். மனாபவரா (60). இவர் 1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையில் கான்பூரில் தனது பணியை தொடங்கினார்.

கடந்த 38 வருடங்களாக இந்தியாவில் பல தொழிற்ச் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களில் என பல்வேறு இடங்களில் பணியாற்றினார். பின்னர் மதுரை விமான நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கடந்த ஜுலை மாதம் 31-ம் தேதி தன் பணியை நிறைவு செய்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.

பணி செய்து ஓய்வு பெற்ற பொன். மனாபவராவுக்கு கனகப்பபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு முன்னாள் நீதிபதி பெ. ஜெயராஜ் தலைமை தாங்கினார். முன்னாள் அக்ரி அதிகாரி அ. விஜயகுமார் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் பொன். வரதராஜா அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எஸ். ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, அஞ்சுகிராமம் அதிமுக பேரூர் செயலாளர் ராஜபாண்டியன், தங்கப்பாண்டியன் ஆசிரியர், அஞ்சுகிராமம் பேரூராட்சித் துணைத் தலைவர் காந்தி, கவுன்சிலர் வீடியோகுமார், முன்னாள் கவுன்சிலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ஆன்மீகப் பெரியோர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவின் நாயகன் பொன். மனாபவராவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்
குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
தூர்வாரிய பின்பு தொடர்ந்து மூன்றாவது உயிர்பலி
அகஸ்தீஸ்வரம் கல்லூரி என். சி. சி மாணவனுக்கு பாராட்டு
களியக்காவிளை அருகே ஆடிட்டர் வீட்டில் நகை திருடிய கொள்ளையன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

642 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்கழுநீர் ஏரியை சீரமைக்கும் பணி தொடக்கம்: முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது

July 18, 2026
13 Views
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் திறப்பு விழா
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம்
பொது வழிகளில் மது அருந்தும் கும்பலுக்கு
வாகனம் நிறுத்தும் இடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account