By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது
கனஂனியாகுமரி

வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் -ஒருவர் கைது

Last updated: April 7, 2025 10:34 am
April 7, 2025
41 Views
Share
SHARE

நித்திரவிளை , ஏப்-6

குமரி மாவட்டம் தூத்தூர் செயின்ட் அல்போன்சா தெருவை சேர்ந்தவர் மரிய கெபின் மனைவி பிரியங்கா (34). இவர்களுக்கு 12 மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர். மரிய கெபின் ஆழ்கடலின் மீன் பிடிக்க சென்று 25 நாட்கள் ஆகிறது. வீட்டில் பிரியங்கா, 2 மகள்கள் மற்றும் வயதானவர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல மகள்கள் பள்ளிக்கு சென்றனர். கெபினின் தாய் வெளியே சென்றிருந்தார். காலை 10 மணி அளவில் தந்தை தூத்தூரில் நகை கடையில் அடகு வைக்க சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது காம்பவுண்ட் கேட் உட்பக்கமாக பூட்டி இருந்தது. மருமகளை அழைத்த போது எந்த பதிலும் இல்லை.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கேட்டு பூட்டை திறந்து பார்த்தபோது முகத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரியங்கா மயங்கிய நிலையில் கிடந்தார். உடன் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரியங்கா முகத்தில் இருந்தும், மர்ம உறுப்பில் இருந்தும் இரத்தம் வெளியேறி கொண்டிருந்தது. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் சம்பவ இடங்கள் சென்று விசாரணை நடத்தி, பிரியங்கா செல்போனை ஆய்வு செய்தனர்.
இதில் பூத்துறை பகுதி இப்ராகிம் என்ற ஆட்டோ டிரைவருடன் அதிக நேரம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது இப்ராகிம் கூறுகையில், – ஆட்டோ சவாரிக்கு செல்வதில் இருவகுக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 7 வருடமாக கள்ளத்தொடர்பில் இருவரும் உள்ளனர். தற்போது 6 மாதமாக இப்ராகிமுடன் தொடர்பை அந்த பெண் துண்டித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையால் பிரியங்கா வீடு இப்ராகிம் சென்றார்.
அப்போது வாட்சப் காலில் வேறு நபருடன் கொஞ்சி பேசியதை கண்டு ஆத்திரமடைந்த இப்ராகிம் அவரை முகம், மற்றும் பிறப்புறுப்பில் கடுமையாக தாக்கியதாக தெரிவித்தார். போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
நாகர்கோவிலில் ரூ. 3.49 கோடியில் உருவாக்கப்பட்ட கோளரங்கம் மூடிக்கிடக்கும் அவலம்: கோடை விடுமுறையில் திறக்க கோரிக்கை
காமராஜர் அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம்
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கஞ்சா விற்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

251- பஞ்சாயத்துக்களிலும் 76 – ஆவது குடியரசு தின விழா

February 3, 2025
59 Views
தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
பொது காப்பீட்டு நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account