சங்கரன்கோவிலில்
சர்வதேச கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் ராஜா எம் எல் ஏ தனது தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களின் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மேல
நீ லித நல்லூர் குருவிகுளம் ஒன்றியம் சங்கரன்கோவில் தொகுதி ஒன்றியங்கள் முழுவதும் உள்ள தேவாலயங்களின் சகோதர சகோதரிகளுக்கு எம்எல்ஏ ராஜா தனது சொந்த செலவில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அவர்கள் மூலமாக
80 ஆயிரம் கிறிஸ்துமஸ் கேக்குகளை ராஜா எம்எல்ஏ
தேவா லயங்களுக்கு அனுப்பி வைத்தார் தனது வாழ்த்துக்களையும் அனுப்பி வைத்தார் மேலும் குருவிகுளம் புனித சூசையப்பர் தேவாலயத்திற்கு சென்று பங்குத்தந்தை சந்தியாகு அவரிடம் தேவாலய உறுப்பினர்களுக்கான கிறிஸ்துமஸ் கேக்குகளை எம் எல் ஏ நேரில் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் என் நிகழ்வில் பங்கு பேரவை தலைவரா அல்போன்ஸ் பொருளாளர் சுந்தர்ராஜ் குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை மாவட்டத் துணைச் செயலாளர் ராஜதுரை திமுக பல்வேறு அமைப்பு பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பிரபாகரன் சங்கர் குமார் பாலசுப்பிரமணியன் கலைச்செல்வன் மலையடிப்பட்டி மாடசாமி பார்வதி அழகாபுரி கோபால் செவல்குளம் குட்டி பாலமுருகன் அத்திப்பட்டி தினேஷ் குமார் முனியாண்டி ஜீவா ஜெயக்குமார் பாலாஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.