By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரை விட்டு ஒதுக்கி மீனவ குடும்பத்தை தாக்கிய ஊர் தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஊரை விட்டு ஒதுக்கி மீனவ குடும்பத்தை தாக்கிய ஊர் தலைவர்
மயிலாடுதுறை

ஊரை விட்டு ஒதுக்கி மீனவ குடும்பத்தை தாக்கிய ஊர் தலைவர்

Last updated: May 26, 2025 10:01 pm
May 26, 2025
30 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சீர்காழி தாலுக்கா மேலமுவர்க்கரை பெருந்தோட்டம் கிராமத்தில் மீணவ கிராம கூட்டம் நடைபெற்றது அதில் அக்கிராம சத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் அவரது மகன்கள் சூர்யா ஸ்ரீராம் விஷ்ணு ஆகிய சென்றுள்ளனர் அப்போது மூவரையும் நீங்கள் ஏன் கூட்டத்திற்கு வந்தீர்கள் உங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளோம் நீங்கள் எப்படி வரலாம் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி நாகராஜன் என்பவரின் தூண்டுதலின் பேரில் ராம்ஜி நீலமேகம் பிரதாப் ஜீவா சுப்பிரமணியன் நிதிஷ் சுகுனேஸ்வரன் சற்குணம் , நிவாஸ் ,விஜேந்திரன் ஆகியோர் ஒன்று சேர்ந்து லதாவின் கணவர் சண்முகசுந்தரத்தை தலையில் அரிவாளால் தாக்கி அவரது காதை கத்தியால் அறுத்துள்ளனர் உடன் அவரது மகன்கள் சூர்யா ஸ்ரீராம் விஷ்ணு ஆகிய நான்கு பேரையும் கையில் வைத்திருந்த கட்டையாலும் இரும்பு ஆயுதங்களாலும் கற்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சண்முகசுந்தரத்திற்கு தலையில் 11 தையலும் காதில் நான்கு தையலும் போடப்பட்டுள்ளது அவரது மகன்கள் ஸ்ரீராம் கையில் எலும்பு உடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது மற்ற மகன்களுக்கு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்து சண்முகசுந்தரத்தின் மனைவி லதா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி,மனு அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வழுவூர் வீரட்டேஸ்வரர் ஆலயத்தின் மண்டலபிஷேக பூர்த்தி விழா
துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
மயிலாடுதுறையில் மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு வார
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக குவிந்த மக்கள்
மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

February 26, 2025
34 Views
புதுமைப்பெண் திட்டத்தில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்க அறிவிப்பு
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
மின் கம்பத்தில் மோதி மெக்கானிக் பலி
தருமபுரியில் 79-வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account