By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம். பி கோரிக்கை

Last updated: July 27, 2024 6:30 pm
July 27, 2024 70 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை – 27,

 

கன்னியாகுமரியில் நீண்ட நாள் கோரிக்கையில் இருக்கும் விமான நிலையம் மற்றும் பேரிடர் காலங்களில் கை கொடுக்கும் ஹெலிகாப்டர் தளம் ஆகியவை அமைக்க வேண்டுமென மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்

 

கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் என்பது மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர், இங்குள்ள மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் வெளிநாடுகளில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலத்திலிருந்து தினமும் வருகை தருகின்றனர். ஆனால் கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் இல்லாதது ஒரு குறையாக கருதப்படுகிறது. இது மக்களின் அத்தியாவசிய தேவையும் கூட.

 

இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் ஒரு விமான நிலையம் என்பது நமது நாட்டின் பாதுகாப்புக்கும் அரணாக அமையும். அத்துடன் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைவதும் பேரிடர் காலங்களில் கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க உதவும்.

 

மறைந்த திரு. வசந்த குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது இதற்க்கான முயற்சிகள் அப்ள மேற்கொண்டு தனியார் நிறுவனங்களின் துணையுடன் விமான நிலையத்திற்கு சாத்திய கூறுகளை ஆராய்ந்து இதற்காக சாமித்தோப்பு பகுதியில் சுமார் 700 ஏக்கர் நிலம் இதற்காக கண்டறியப்பட்டது. இந்த நிலம் எல்லா விதத்திலும் விமான நிலையம் கட்ட சிறந்த இடம்.

இந்த இடத்தை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க விமான போக்குவரத்து துறை அதிகாரிகளின் குழு ஒன்றினை அமைக்க வேண்டுமென கேட்டுகொள்கிறேன். 

மேலும் இந்த விமான நிலையத்தை விரைவில் கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென கேட்டு கொள்கிறேன். இந்த  முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது பங்களிப்பு மற்றும் ஆதரவு எப்பொழுதும் இருக்கும் என்பதையும் த

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.

You Might Also Like

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
இராமநாதபுரம்

அதிமுக மண்டலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்று கட்சி இளைஞர்கள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்

July 8, 2025 8 Views
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
பேரூராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் முகாம்
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?