By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரியல் எஸ்டெட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ரியல் எஸ்டெட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார்
மயிலாடுதுறைமாவட்டம்

ரியல் எஸ்டெட் அதிபர் மிரட்டுவதாக எஸ்.பி.யிடம் புகார்

Last updated: October 1, 2024 12:03 pm
October 1, 2024
104 Views
Share
SHARE

மயிலாடுதுறை அக் 01

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரிதெற்குவீதியை சேர்ந்த பாஸ்கரன் ஆகியோர் எஸ்.பி.அலுவலகத்தில் அளித்த மனுவிலர் கூறியிருப்பதாவது. சீர்காழி சட்டநாதர்சுவாமி கோயிலுக்குசொந்தமான சிங்காரத்தோப்புத்தெருவில் புலஎண் 418-10ல் 5 ஏக்கர் நிலத்தை எங்கள் குடும்பத்தினர் குத்தகைக்கு வைத்திருந்தோம் அதுதொடர்பாக கோயில் நிர்வாகத்திற்கு எங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது அதனை சரிசெய்துகொள்கிறேன் என்று கூறி திருவெண்காட்டை சேர்ந்த செல்வம் என்பர் 5 ஏக்கர் நிலத்தை எங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அதில் மனைபிரிவுகள் அமைக்கப்பதாகவும் அதில் 2400 சதுரடி மனை எங்களுக்கு தருவதாக கூறி மனையை ஒதுக்கீடு செய்தார். அந்த மனையை 1200 சதுரடியாக பிரித்து 2 நபர்களுக்கு எங்கள் குடும்பசூழ்நிலை காரணமாக விற்பனை செய்தோம். கோயில் பகுதிசெலுத்துவதற்கான ரசீதுபோட்டு கேட்டபோது செல்வம் கோயிலுக்கு பணம் செலுத்த வேண்டியுள்ளது அவரிடம் கேளுங்கள் என்று கூறினார்கள். அதில் இருந்து செல்வத்திடம் கேட்டபோது காலம்தாழ்த்திவந்தார். எங்களிடமிருந்து இடத்தை வாங்கியவர்கள் அதில் நகராட்சி அனுமதிபெற்று வீடுகட்டி வசதித்து வருகின்றனர். இந்நிலையில் செல்வம் நான் கொடுத்த இடத்தை காலிசெய்யுங்கள் என்று கூறி என்னையும், தற்போது அதில் வசித்து வருபவர்களையும் மிரட்டி வருகிறார் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் சிங்காரத்தோப்பை சேர்ந்த சரவணன் என்பவர் அளித்த புகுாரி சட்டநாதர்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் போடப்பட்ட மனைபிரிவில் மனை எண்.50 என்கு ஒப்படைவு செய்து கடந்த 2018ம் ஆண்டு செல்வம் ஒப்புதல் அளித்தார். அதில் வீடுகட்டி குடியேறியுள்ளேன். மேற்படி மனையை தொகை பெற்றுக்கொண்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என்று செல்வம் தற்போது கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே விபத்தில் சிக்கி வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தற்கொலை
குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் கும்பாபிஷேக விழா
இராஜா மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு
கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

May 26, 2025
48 Views
செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 308 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account