திருப்பத்தூர்:மார்ச்:4, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் க.சிவசௌந்தரவல்லி இ.ஆ.ப., பெற்றுக் கொண்டார்கள். உடன் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



