கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வழக்கறிஞர் சங்க 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள்
தேர்வு செய்தனர். இதில்
சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் மூர்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக
தமிழமுதன், துணைத் தலைவர்கள்
பிரபாவதி, லட்சுமணன்,
துணை செயலாளர்கள் கார்த்திகேயன், ராஜீவ்காந்தி,
ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார், ஆனந்தராஜ் ஆகியோரை தேர்வு செய்தனர். இதில்
வழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்ற புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics