சங்கரன்கோவிலில்விபுதர் ஐ ஏ எஸ் அகாடமி சார்பில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வைத்து இரண்டு நாள் இலவச கணிதப் பயிற்சி டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது கணித பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர் ஆனந்த் வழங்கினார் இப்பயிற்சி முகாமில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் முகாமிற்கு கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி முதல்வர் பழனி செல்வம் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்கினர்



