By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
கனஂனியாகுமரிகுற்றம்

கருங்கல் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு வழக்கில் சிக்கிய குற்றவாளி போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்

Last updated: October 15, 2025 7:10 pm
October 15, 2025
28 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 15 –

கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆஸ்லின் (31). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறார். சம்பவ தினம் இரவு அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 18 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது சம்பந்தமாக கருங்கல் போலீசில் புகார் அளித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினார். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு ஆய்வு செய்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்து சென்றது தெரிந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தேகத்தின் பேரில் அஞ்சுகிராமம் பகுதி சேர்ந்த ஒரு நபரை விசாரணைக்கு நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தனர்.

அவரிடம் விசாரித்த போது கிட்டத்தட்ட அந்த நபர் தான் திருடியவர் என்பது உறுதியானது. எனவே அவரை கைது செய்து, நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் முடிவு செய்தனர். நேற்று இரவு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தயா கேந்திரா இல்லத்தில் தங்க வைத்து இருந்தனர். இன்று அதிகாலையில் அந்த நபர் போலீசார் ஏமாற்றிவிட்டு தப்பியுள்ளார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தப்பியவரை தேடி வந்தனர்.

மருத்துவமனை உலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் காட்சிகளை ஆய்வு செய்து போது அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தப்பிய கொள்ளையன் பல வழக்குகளில் தொடர்பு உள்ளவன் என கூறப்படுகிறது. ஆனால் போலீசார் நழுவ விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தரும் பட்ஜெட்
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
ரூ : 25 ஆயிரத்துடன் மனைவி மாயம் – கணவர் புகார்
பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் குமுறல் என்று ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

November 18, 2024
45 Views
ஆமணக்கன்விளையில் ரூ.35 லட்டத்தில் கலையரங்கம்
மருத்துவமனை உதவி மையம் ஒன்றைத் துவங்கியுள்ளனர்
எஸ் டி பி ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account