By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கனஂனியாகுமரிமாவட்டம்

மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

Last updated: February 25, 2025 9:14 am
February 25, 2025
41 Views
Share
SHARE

புதுக்கடை, பிப்- 24

 

புதுக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி மனநலம் குன்றிய நிலையில் முதியவரை போன்ற தோற்றத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டார். அவரால்  எழும்ப முடியாமல் நலிவுற்று காணப்பட்டதால், தேங்காப்பட்டணம் துறைமுக மேற்பார்வையாளர் கொடுத்த தகவலின் பேரில் பேரிடர் மீட்பு குழு தாலுகா ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான  ராஜ ஸ்டீபன் தலைமையில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் அவரை மீட்டனர்.  பின்னர் அவருக்கு முதல் உதவி செய்து புதுக்கடை காவல்துறையின் அனுமதி பெற்று முதியோர் இல்லத்தில் கடந்த  20/5/2024 அன்று சேர்த்தனர்.

        தற்போது அந்த நபருக்கு  உடல் நிலையும் மனநிலையும் சீரானதால் அவராகவே பெற்றோரிடம் அனுப்பி வையுங்கள் என்று காப்பக உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் அவருடைய முகவரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்குத் தெரு, குரோம்பட்டி ஊரை சார்ந்த மணி, முனியம்மாள் மகன் முனியாண்டீஸ்வரன் (30) என்று தெரிய வந்தது.

       உடனடியாக முனியாண்டீஸ்வரன் பெற்றோரை புதுக்கடை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் நேற்று அவரை  ஒப்படைத்தனர். சுமார்  12 மாதமாக காணாமல் போன தன் மகனை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதனர். 

     பின்னர் முனியாண்டீஸ்வரன் தாயார் கூறுகையில், –  மகனை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்களுக்கும் ஒன்பது மாதமாக பராமரித்த காப்பக நிர்வாகிகளுக்கும், மிக வேகமாக முகவரி கண்டுபிடித்து மகனை எங்களுடனே ஒப்படைத்த காவல்துறையினருக்கும் நன்றிகளை மனதார தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.  போலீசார் வாழ்த்தி முனியாண்டீஸ்வரனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
தக்கலை அருகே நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது டாரஸ் லாரி மோதல்; அரசு பஸ் டிரைவர் உட்பட 2 பேர் படுகாயம்
கனிமவள லாரி ஓட்டுனர்கள் மனித உயிர்களை தூசி போல் எண்ணுகின்றனர்; போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை என்ன – பா.ஜ. கவுன்சிலர் சுபாஷ் கேள்வி
ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் ஆட்டோ டாக்சி வாங்க ரூ.1 இலட்சம் மானியம்; ஆட்சியர் கந்தசாமி தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வண்ட்றந்தாங்கல் கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா

May 31, 2025
31 Views
அருள்மிகு ஐயப்பன் மகா கும்பாபிஷேகம் விழா
மார்த்தாண்டம் அருகே பாலத்தில் இருந்து விழுந்த திமுக கவுன்சிலர் உயிரிழப்பு
பொது விநியோக திட்டம் மக்கள் குறை தீர்க்கும் முகாம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம்மேலசொரிகுளத்தில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account