தருமபுரியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் நகர கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 56- ஆவது நினைவு நாளை முன்னிட்டு பெரியார் சிலையிலிருந்து, அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், தருமபுரி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர கழகச் செயலாளர் பூக்கடை ரவி, அசோகன், தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளார்.



