By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு
Blogசிவகங்கைமாவட்டம்

சீமைக் கருவேல் மரங்களை விற்றதால் அரசுக்கு நிதி இழப்பு

Last updated: May 1, 2025 2:54 pm
May 1, 2025
29 Views
Share
SHARE

சிவகங்கை, ஏப்30

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை அடுத்துள்ளது கண்டிப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்த டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அறக்கட்டளையின் தலைவர் கதிரவன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

சிவகங்கை மாவட்டம் , காளையார்கோவில் தாலுகா , நாட்டரசன்கோட்டை பிர்காவிற்கு உட்பட்ட அனைத்து கண்மாய்களிலும் அதிகளவு சீமைக் கருவேல் மரங்கள் வளர்ந்திருந்தது . பொதுவாக இந்த மரங்களை ஏலம் விட்டு அதன் மூலம் அரசுக்கு வருவாயை ஏற்படுத்துவது சட்டபூர்வ நடவடிக்கை ஆகும் .

ஆனால் இந்த நடைமுறைகளை தற்போதைய காளையார்கோவில் தாசில்தார் பின்பற்றாமல் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கருவேல் மரங்கள் வெட்டப்பட்டு அதன் விறகுகல் கிராம நிர்வாக அலுவலர்களின் மறைமுக உடந்தையோடு தனக்கு வேண்டியவர்கள் மூலம் கள்ளச் சந்தையில் விற்கப்பட்டுள்ளது . இந்த முறைகேடு தொடர்பாக நான் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் முகாமிலும் , விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திலும் , முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் , புகார் மனு செய்துள்ளேன் .

இந்நிலையில் கடந்த 29.01.2025 ம் தேதியிட்டு கிராம நிர்வாக அலுவலரின் அறிக்கையை சாதகமாக பெற்றுக்கொண்டு தற்போதைய சிவகங்கை கோட்டாட்சியர் அவர்கள் அனுப்பியுள்ள பதில் மனுவில்:

சீமைக் கருவேல் மரங்கள் வெட்டப்படவில்லை . அதிகாரிகள் நிதி இழப்பை ஏற்படுத்தவில்லை என உண்மைக்கு புறம்பான பதிலை கடிதத்தில் துணிச்சலாக தெரிவித்துள்ளார் . எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் கோட்டாட்சியரின் தவறான உத்தரவை ரத்து செய்ய வேண்டும் . மேலும் நாட்டரசன்கோட்டை பிர்க்கா மற்றும் கெளரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கண்மாய் பகுதிகளையும் அதில் உள்ள விறகுகளின் தன்மையையும் கள ஆய்வு செய்ய வேண்டும் . முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்கோவில் தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

விளம்பரம்

You Might Also Like

விவேகானந்தர் நினைவு மண்டப கட்டுமான பணி
திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா
நாகர்கோவிலில் கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
புனித ஹஜ் யாத்திரை செல்லும் ஹஜ் யாத்திரைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தர்ம ரக்ஷ்ண சமிதி சார்பில் சரஸ்வதி நாம ஜெப வேள்வி

September 19, 2025
34 Views
நாகர்கோவிலில் போலீஸ் வாகன சோதனை; 37 சிறார்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி மேற்கொள்கின்றனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account