தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இணைப்பு கல்லூரி எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரி சார்பில் சானார்பட்டி வட்டாரத்தில் வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் களப்பணி மேற்கொள்கின்றனர். இதில் ஒரு அங்கமாக எல்லைப் பட்டியில் திண்டுக்கல் மருத்துவமனை ஆர் பி எஸ் கே திட்ட குழு உடன் மருத்துவர் பிரியதர்ஷினி இணைந்து குழந்தைகள் மருத்துவமனைக்கும் நடத்தினர். இதை கல்லூரி மாணவர்கள் அருண், அதுல், அருண்குமார், அஸ்வின், ஆசிக், பூபதி, தன் ஜெய் மற்றும் கோகுல் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். இதில் அஞ்சுகுழி பட்டி, ஆவிளி பட்டி, எல்ல பட்டியில் உள்ள குழந்தைகள் பங்கேற்று பயனடைந்தனர்.



