By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
அரியலூர்மாவட்டம்

ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Last updated: June 26, 2024 2:26 pm
June 26, 2024 60 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:24

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி, செந்துறை அரசு மருத்துமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணியினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  நேற்று அடிக்கல் நாட்டி வைத்தார்.

 

மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலையில் நடைபெற்றது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும், கிராமங்களில் உள்ள மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்றையதினம் செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

 

அதன்படி செந்துறை ஒன்றியம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செந்துறை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தரைதளம் (1695.50 ச.மீ), முதல்தளம் (1695.50 ச.மீ) மற்றும் இரண்டாவது தளம் (1000.41 ச.மீ) மற்றும் சாய்வு தளம் (418.30 ச.மீ) என மூன்று தளங்களுடன் 4809.71 சதுர மீட்டரில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு அவசர சிசிக்சை பிரிவு (கிரிட்டிகல் கேர் செண்டர்) மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் இந்த சிறப்;பு சிகிச்சை பிரிவு பாம்பு கடி, நாய்கடி, விபத்து காயங்களுக்கான முதலுதவி உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளது. 

 

அதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின்கீழ் நல்லாம்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.8.13 இலட்சம் மதிப்பீட்டிலும், பின்னர் உஞ்சினி ஊராட்சியில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் முதலியார் தெருவில் ரூ.8.36 இலட்சம் மதிப்பீட்டிலும், இதேபோன்று உஞ்சினி ஊராட்சி காலனித் தெருவில் ரூ.8.17 இலட்சம் மதிப்பீட்டிலும் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

 

பின்னர், கீழமாளிகை ஊராட்சி இராசாபாளையம் கிராமத்தில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் 8.64 இலட்சம் மதிப்பீட்டிலும், தொடர்ந்து குமிழியம் ஊராட்சி, தெற்கு தெருவில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.30 இலட்சம் மதிப்பீட்டிலும், குமிழியம் காலனி தெருவில் ரூ.8.30 இலட்சம் மதிப்பீட்டிலும், பின்னர் பரணம் ஊராட்சி, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாநில பேரிடர் மேலாண்மை நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.85 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகள் என நல்லாம்பாளையம், உஞ்சினி, இராசபாளையம், குமிழியம் மற்றும் பரணம் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மொத்தம் ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலான ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

 

முன்னதாக குமிழியம் அல்லூர்பட்டி தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.35 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதன் மூலம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் 20 கோடியே 67 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  நேற்றைய தினம் துவக்கி வைத்துள்ளார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) (பொ) தேவன், உதவி செயற்பொறியாளர் தனவேல், உடையார்பாளையம் கோட்டாட்சியர் (பொ) ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர் உசைன், மருத்துவ அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

You Might Also Like

விளவங்கோடு வட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் நேரில் பார்வை

கோவையில் புதிய ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக கட்டிட திறப்பு விழா

குமரி கடல் பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 2,762 கிலோ பீடி இலை பண்டல் பறிமுதல்

குடியாத்தம் நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45-ம் ஆண்டு வீரவணக்கம் நாள்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

பெஞ்ஜல் புயல் தாக்கம் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

December 6, 2024 25 Views
விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?