By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை

Last updated: September 13, 2024 1:00 pm
September 13, 2024
95 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 13

 

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது. எனவே ஓணம் பண்டிகை கேரளாவில் களையிழந்தது. இதனால் பூ விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.கேரளத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து அதிக அளவிலான பூக்கள் அனுப்பி வைக்கப்படும். ஓணம் பண்டிகையின்போது மலர்களின் விலையும் அதிகரிக்கும் என்பதால் நல்ல லாபமும் கிடைக்கும். குமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் கேரளாவில் இருந்து பூக்கள் வாங்க யாரும் வராததால் பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் ஆகியும் பூக்கள் விற்பனை சரிவு விலை கடுமையான வீழ்ச்சி – இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் பூ விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பூச்சந்தைகளில் சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ள பூச்சந்தை கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தை என்ற பெருமை பெற்றது இந்த பூச்சந்தையில் அனைத்து பண்டிகைகளுக்கு காலத்திலும் பூக்களில் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் அதிலும் குறிப்பாக ஓனைப்பண்டிகை என்றால் கேரளாவில் 10 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த ஓணப்பண்டிகைக்கு தேவையான அத்தப்பூ கோலங்கள் போட அணைத்து பூக்களுமே தோவாளை பூச் சந்தையில் இருந்து தான் கொண்டு செல்லப்படும் இந்த முறை கடந்த ஆறாம் தேதி முதல்  ஒண பண்டிகை தொடங்கியது வரும் 15ஆம் தேதி பத்தாம் நாள் திருவோண பண்டியாக கொண்டாட படுகிறது. ஏழாவது நாள் ஓணம் பண்டிகை நாளாகும் முதல் நாள் ஓணம் தொடங்கியதிலிருந்து தோவாளை பூ சந்தைக்கு கேரளா வியாபாரிகள், கேரளா மக்களும் அதிகமாக வந்து பூக்கள் வங்கி செல்வார்கள். ஆனால் இந்த முறை கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு உயிர்பலி காரணமாக கேரளா அரசு இந்த முறை ஓணப்பண்டிகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூச்சந்தையில் கேரளாவில் இருந்து பூக்கள் வாங்க யாரும் வராததால் பண்டிகை தொடங்கி ஏழு நாட்கள் ஆகியும் பூக்கள் விற்பனை சரிவு விலை கடுமையான வீழ்ச்சி – இதனால் தோவாளை பூ வியாபாரிகளும் பூ விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்

 

 இந்த சீசனில் மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரம் ரூபாய் இருக்கும் கேரளாவில் இருந்து யாரும் வராததால்  வெறும் 800 ரூபாயாக விலை சரிந்துள்ளது.  இதே போல் பிச்சி பூவும் கிலோ 2 ஆயிரம் ரூபாய் இருக்கும் ஆனால் பிச்சிப்பூவும்  800 ரூபாய் விலை சரிவு ஏற்பட்டு உள்ளது ஓசூர் திண்டுக்கல் பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பூக்கள் வந்து குவிந்தாலும் கூட கேரளாவில் இருந்து வியாபாரியிடம் பொது மக்களும் வராததால் பூக்களின் விற்பனை மந்தமாக உள்ளது விலையும் குறைவாக உள்ளது இதனால் தோவாளை பூ சந்தை களையிழந்து காணப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாநகரத்தில் கலப்பட தேனீர் தூள் விற்பனை
பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
பாஜ புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
எரியோடு குதுப்பனம்பட்டியில் ஸ்டார் புரமோட்டர்ஸ் சார்பாக ஸ்டார் கிரீன் அவென்யூ வீட்டு மனைப்பிரிவுகள் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் ஐடி நிறுவன ஊழியர் மாயம்

December 26, 2024
29 Views
பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
குமரி ஆனந்தன் மறைவு தமிழ் மாநில காங் அஞ்சலி
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் செல்வராஜ் எம்.எல்.ஏ வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account