By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது

Last updated: August 13, 2024 10:44 am
August 13, 2024
45 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 10 

 

திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். அதனால் மீண்டும் புதிய வழக்குகளில் என்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.தமிழக காவல் துறையின் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு குமரி மாவட்டம் குழித்துறை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை காலையில் சவுக்கு சங்கர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமீன் வழங்கபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து இவ்வழக்கில் அவருக்கு நீதிபதி மோசஸ் ஜெபசிங் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை நோக்கி, “அடுத்தடுத்த வழக்குகளில் என்னை மீண்டும் மீண்டும் கைது செய்ய முயற்சி நடக்கிறது. திமுக அரசு என்னைப் பார்த்து அஞ்சுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னைக் கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாகத்தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே ஓடையில் விழுந்து என்ஜினீயர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்

May 31, 2025
18 Views
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
வெள்ளிச்சந்தை அருகே பாலிடெக்னிக் மாணவர் மாயம்
149-வது பிறந்த நாள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ மாலை
அறக்கட்டளை நிர்வாகிகள்எம்பி. சுப்பராயன் உடன் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account