By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது

Last updated: August 13, 2024 10:44 am
August 13, 2024 36 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 10 

 

திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் என்னைக் கண்டு அஞ்சுகின்றனர். அதனால் மீண்டும் புதிய வழக்குகளில் என்னை சிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது” என குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கூறினார்.தமிழக காவல் துறையின் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகின. அதன்படி, களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்புலட்சுமி மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டம் உட்பட பல பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு குமரி மாவட்டம் குழித்துறை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இவ்வழக்கு விசாரணைக்காக வியாழக்கிழமை காலையில் சவுக்கு சங்கர் குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மோசஸ் ஜெபசிங் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களில் ஜாமீன் வழங்கபட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர். இதையடுத்து இவ்வழக்கில் அவருக்கு நீதிபதி மோசஸ் ஜெபசிங் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த சவுக்கு சங்கர் செய்தியாளர்களை நோக்கி, “அடுத்தடுத்த வழக்குகளில் என்னை மீண்டும் மீண்டும் கைது செய்ய முயற்சி நடக்கிறது. திமுக அரசு என்னைப் பார்த்து அஞ்சுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்னைக் கண்டு அஞ்சுகிறார். இதன் காரணமாகத்தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

You Might Also Like

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ

April 2, 2025 16 Views
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
மழை பெய்ய வேண்டி மவுன விரதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?