தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை ராமேஸ்வரம் நான்கு வழிச் சாலை அருகில் உள்ள சிலைமான், புளியங்குளம் எலய்ட் சிபிஎஸ்இ பப்ளிக் ஸ்கூலுக்கு பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு செல்லும் காட்சி மாணவச் செல்வங்களுக்கு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.



