சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் அண்ணா தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில், நிகழும்
ஆலய அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து பக்தர்கள் மீது தீர்த்தம் தெளித்தல், சுவாமி அலங்காரம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம், மகா அபிஷேகம், மகா தீபாரதனை அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத் தலைவர் எம்.ஜி.சாமிநாதன், செயலாளர் சி.அரிதாஸ், பொருளாளர் டி.கோதண்டம் மற்றும் விழா குழுவினர், இளைஞர்கள், கிராம பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.



