தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் எம்எல்ஏ ராஜா எம்பி ராணி ஸ்ரீகுமார் பங்கேற்பு/
சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் பத்மநாதன் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி சிரிக்குமார் தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் தொகுதி பொறுப்பாளர் ராமஜெயம் மாவட்ட துணை செயலாளர் மனோகரன் புனிதா மாவட்ட பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசுகையில் இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிடம் ஆடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக கொண்டாட வேண்டும் மேலும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்த்து தெருமுனை கூட்டங்கள்நடத்தி டவும் பள்ளிக்கல்வித்துறைக்கு மும்மொழிக் கொள்கையை ஆதரித்தால் தான் நிதி தர முடியும் என்று மத்திய அரசு கூறுவதை கண்டித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கவும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முதல்வர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் நோயாளிகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கவும் ரத்தம் தான முகாம் நடத்திடவும் மனநலம் குன்றியோர் பள்ளிகளில் சிறப்பு உணவுகள் வழங்கிடவும் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் பெண்களுக்கு கோல போட்டிகள் நடத்திட வேண்டியும் ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக செய்திடவும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன