வேலூர்-17
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம் கம்மவான்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியினை மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி அவர்கள் பார்வையிட்டார் இந்நிகழ்வின் போது ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே. எல். ஈஸ்வரப்பன், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யா கமல் பிரசாத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், ஆகியோர் உடனிருந்தனர் .