தூத்துக்குடி டிச 23
மாநில அளவிலான ஜூனியர் சீனியர் ஜூடோ போட்டிகள் தூத்துக்குடியில் அண்ணா விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற்றது
தமிழ்நாடு ஜூடோ அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான ஜூனியர் சீனியர் ஜூடோ போட்டிகள் தூத்துக்குடி தருவை விளையாட்டு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது
இந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனை வீராங்கனைகள் காவல் துறை அணி, மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி ஆகியவை இந்த போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜூடோ அசோசியேசன் மாநிலச் செயலாளர் சென்சாய் முரளி
தூத்துக்குடி மாவட்ட மேயர் ஜெகன் பெரியசாமி, வார்டு உறுப்பினர் ரிக்டர் ஆர்தர் மச்சாது,தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆண்டனி, அமெச்சூர் ஜூடோ சங்க செயலாளர் ராமலிங்க பாரதி, பொருளாளர் முத்துசங்கர் குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ்,சேலம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெய கர்ணன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் சரவணா, செயலாளர் ஜெகமோகன், கோவை மாவட்ட செயலாளர் பார்த்திபன், திருச்சி மாவட்ட ஜுடோ சங்கத் தலைவர் வழக்கறிஞர் பிரசாந்த், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் முரளி, மணிகண்டன், சரத் பாபு, வினோத், மற்றும் சென்சாய்கள் பாலசுப்ரமணியம், ஜூடோ மூத்த பயிற்சியாளர் மணி குமார், பயிற்சியாளர்கள் கார்த்திகேயன், ஜெயபால்,தென்காசி செல்வன், சர்மா, அலுவலக பொறுப்பாளர்கள் உள்பட பயிற்சியாளர்கள் நடுவர்கள் பலர் கலந்துகொண்டனர்.