தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வே. முத்தம்பட்டி யில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மற்றும் தொப்பூரில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில்களில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.



