தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நெய் தீபம், எலுமிச்சை பழ தீபம், தேங்காய் தீபம், ஷாம்பூசணிக்காய் தீபம் ஏற்றி ஸ்ரீ காலபைரவரை வழிபட்டனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.



