By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

அளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல்

Last updated: February 6, 2025 10:49 pm
February 6, 2025
112 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, பிப்.06: ஆரல்வாய்மொழியில் அனுமதியின்றி அதிகளவு பாரம் ஏற்றி வந்த டாரஸ் லாரி பறிமுதல் டிரைவர் கைது உரிமையாளர் தலைமறைவு

           கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு திருநெல்வேலி மற்றும் சில மாவட்டங்களிலிருந்து கனிம வளங்கள் டாரஸ் லாரிமூலம்  கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சில சமூக விரோத கும்பல்கள் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமலும் அனுமதித்த அளவை விட அதிக அளவு பாரங்களை ஏற்றிக்கொண்டு டாரஸ்லாரியில் கனிம வளங்களை கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல்கள் வந்ததன் அடிப்படையில் குமரி மாவட்ட எல்கை பகுதிகளில் போலீசார் கடுமையான வாகன சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் அதன் அடிப்படையில் நேற்று காலை ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் அஜித்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருருந்தனர் அப்பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் எட்டு யூனிட் கிரஷர் பொடி ஏற்றப்பட்டு இருந்தது. இதனிடையே கிரஷர் பொடி ஏற்றியதற்கான அரசு அனுமதிச்சீட்டினை சோதனையிட்டபோது அதில் நாலு யூனிட் கிரஷர் பொடி  மட்டுமே ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த டாரஸ் லாரியில் 8 யூனிட் கிரஷர் பொடி ஏற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.இதனால் நாலு யூனிட் அதிகப்படியாக ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் டாரஸ் லாரியின் ஓட்டுனர் குலசேகரம், கோட்டூர் கோணம், பள்ளிவிளைப் பகுதியை சார்ந்த மணி என்பவர் மகன் கிறிஸ்துராஜன் 42 என்பவரை ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும் கிரஷர் பொடி ஏற்றப்பட்டு வந்த டாரஸ் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அரசின் அனுமதியை விட அதிக அளவு பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது அடிப்படையில் டிரைவர் கிறிஸ்துராஜன் மற்றும் லாரியின் உரிமையாளர் திருவட்டார் ஆற்றூர் பகுதியை சார்ந்த நடராஜன் என்பவர் மகன் பிரதீஷ் 36 என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  பிரதீஷ் தலைமறைவாக உள்ள நிலையில் கிறிஸ்துராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .

விளம்பரம்

You Might Also Like

உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்
அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்
மணிமேகலை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்
காதி கிராப்ட் சார்பில் காந்தியடிகளின் உருவப் படத்திற்கு மாலை
வணிகர்கள் தயக்கமின்றி நல வாரியத்தில் சேர வேண்டும் – வணிக வரித்துறை துணை ஆணையர் முத்துக்குமார் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா

August 15, 2025
24 Views
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
குமரியில் 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி; மாவட்ட பொறுப்பாளர் தகவல்
கிருஷ்ணகிரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக திலகராஜ் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account