By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!
இராமநாதபுரம்மாவட்டம்

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் ரமேஷ் குற்றச்சாட்டு!!

Last updated: December 26, 2024 9:42 am
December 26, 2024
33 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.23 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க 11வது மாநில மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம்  ராமநாதபுரத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பாரி, மாநில செயலாளர் 

சோமசுந்தரம், மாநில 

 பொருளாளர் விஜயபாஸ்கர் மாவட்ட தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ் பாபு வரவேற்றார்.

 

மாநிலத் தலைவர் ரமேஷ் கூறியதாவது:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தில் 

25- ஆயிரம் பேர்  உறுப்பினர்களாக உள்ளனர். ஊழியர் நலன், சமூக நலன் சார்ந்து இச்சங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் சார்ந்து நாங்கள் கோரும் கோரிக்கைகளை அரசு ஏற்காத நிலையில் போராட தயாராக உள்ளோம். அரசு தான் எடுக்கும்  அறை முடிவுகளை விலக்கி கொண்டு, செம்மையான நிர்வாகத்திற்கு அரசு  தற்சார்பு ஆணையம் ஏற்படுத்த  வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு

உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வீடு வழங்கும் திட்ட  இலக்குகளை முழுமையாக எட்ட  நிர்ணயிக்கப்படும்  நிதியை அரசுகள் தாமதமின்றி விடுவிக்க வேண்டும். தேர்தல் நேர வாக்குறுதிகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். ஊழியர்களுடன் அரசின்  அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.  ஊராட்சிகளை பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி களுடன்  இணைப்பு என்பது  பேராபத்துகளுக்கு வழிவகுக்கும் முடிவுகளை அரசு விலக்கி கொள்ள  வேண்டும். இதனால் பல்வேறு சுமைகளுக்கு ஆளாகும் மக்கள் பெரிதும்  பாதிக்கப்படுவர். அரசு ஊழியர்களின  ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாணை வெளியிட வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மட்டுமின்றி, ஊழியர் சங்க நிர்வாகிகளின  கருத்துகளையும்  அரசு ஏற்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க கோருதல், மாநகராட்சி, நகராட்சி உடன் ஊராட்சிகள் இணைப்பை கைவிட கோருதல், பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை விலக்கிக் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோருதல், ஒப்படைப்பு விடுப்பை அமல்படுத்த கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றக்கோரி பிப்ரவரியில் 11 வது மாநில மாநாடு பிப். இறுதி வாரம் அல்லது மார்ச் முதல் வாரம் ராமநாதபுரத்தில் நடத்துதென தீர்மானம் நிறைவேற்றினர். 

மாநில துணை தலைவர்கள் செல்வக்குமார், சவுந்தரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்ட பொய் வழக்கு
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் நகராட்சிக்கு
ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாதயாத்திரை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்

November 14, 2025
14 Views
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக 2ம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்கு எண்ணிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account