சங்கரன் கோவிலில் தாய் தமிழ் பள்ளியின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு வெள்ளிவிழா மற்றும் தமிழ் வழி கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது இவ்விழாவில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் மோகனா தலைமை உதித்தார் சென்னை அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளி தாளாளர் சிவ காளிதாசன் முன்னிலை வகித்தார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் வரவேற்றார் முன்னாள் மாணவி வனமதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ஆங்கில ஆசிரியர் இளங்கோ கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார் தமிழக அரசின் மருத்துவ நூல்கள் மொழிபெயர்ப்பு குழு உறுப்பினர் எழுத்தாளர் டாக்டர் கணேசன் கருத்துரையாற்றினார் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் முனைவர் சங்கர் ராம் உரையாற்றினார் மற்றும் திருவள்ளுவர் கழக தலைவர் சுப்பையா அரசு பள்ளி மேனாள் தலைமை ஆசிரியர் கந்தசாமி தாய் தமிழ் பள்ளி நிர்வாகி திருக்குறள் தமிழோசை அறக்கட்டளை நிறுவனர் சதீஷ் கனவு குரு தமிழக கலை இலக்கிய மன்ற பொதுச் செயலாளர் டாக்டர் அறம் எழுத்தாளர் கண்மணி ராசா திருப்பூர் தாய் தமிழ் பள்ளி தாளாளர் தங்கராசு கவிஞர் ஈஸ்வரமூர்த்தி நீர்வளத்துறை உதவி பொறியாளர் வெண்மதி வேந்தன் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தொழிலதிபர் nrc உத்தண்டராமன் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜய பிரியா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை தலைமையாசிரியர் சாந்தி உதவி ஆசிரியர்கள் வன்னி விநாயகி சங்கரா ஆவுடையம்மாள் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர் விழா முடிவில் ஆசிரியர் தேவி நன்றி கூறினார்.



