மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில்வே சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி பொதுமக்களுக்கு சாலையை கடப்பது பற்றியும் பேருந்தில் பயணம் செய்வது பற்றியும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என பயணிகளுக்கு உறுதி மொழி ஏற்படுத்திய போது எடுத்த படம் உடன் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளனர்.



