சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் திரு.துரை வைகோ எம்.பி இவரை திமுக தென்காசி வடக்குதிமுக மாவட்ட செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., வரவேற்றார் அதனைத் தொடர்ந்து குருவிகுளம் ஒன்றிய பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ நிதியில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.,



