சுசீந்திரம்.மே.11
மணக்குடி 8-வது அன்பியம் அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா வயது 50, இவர் சம்பவத்தன்று (8-5-2025) நாகர்கோவிலில் துணி கடைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு வீட்டில் படுத்து தூங்கினார் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிசெயின் மாயமாகி இருந்தது. இதை அடுத்து நகையை தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மேலும் அவர் அருகில் இருந்த பர்ஸை எடுத்து பார்த்த போது ரூ.1200-ஐ காணவில்லை.
இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics