ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினையொட்டி நடைபெற்ற கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தகுமார் உதவி கலெக்டர் ராமகிருஷ்ணன் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் நாகராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.



