மதுரை ஜூன் 10,
மதுரையில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த உத்தரவு மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி சி இ ஓ கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தவும் தொடக்கப் பள்ளிகளுக்கு முதல் வகுப்பு செயற்கை 100% மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர்.



