சங்கரன் கோவிலில் அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் குட்டியப்பா ஆலோசனைப்படி முன்னாள் அமைச்சர் வி எம் ராஜலட்சுமி ஏற்பாட்டில் முன்னாள் தொகுதி செயலாளர் நாட்டாமை வேல்ச்சாமி ஒத்துழைப்போடு சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு பழைய பேருந்து நிலையம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தொடர்ந்து நீர்மோர் வழங்கப்பட்டபோது எடுத்த படம் படத்தில் மாநில பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன் மற்றும் அதிமுகவினர் பொதுமக்கள் உள்ளன ர்.



