By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
கிருஷ்ணகிரிமாவட்டம்

நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி

Last updated: August 13, 2024 2:09 pm
August 13, 2024
85 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி ஆக 11:  ஆடி மாதம் இந்துக்களின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும். இந்த மாதத்தில் வரும் நாக பஞ்சமியில் நாகதேவரை வழிபடும் விழாவாக கொண்டாடப்படுகிறது. நாகங்கள் இந்து மதத்தில் தெய்வீக சக்தியின் அடையாளமாக கருதப்படுவதால், நாக பஞ்சமி நாளில் நாக தேவரை வழிபடுவதால் நாக தோஷம் நீங்கி ஆரோக்கியம், செல்வம், செழிப்பு, போன்ற நன்மைகள் கிடைக்கும் என்றும், ஜோதிட சாஸ்திரத்தின் படி நாகதோஷம் இருப்பவர்கள் நாகபஞ்சமி நாளில் வழிபடுவதால் அதிலிருந்து விடுபடுவார்கள், என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆகவே இந்த நாகசதுர்த்தி, நாகபஞ்சமி திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி கோ ஆப்ரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு நாகம்மாள் திருக்கோயிலின் பதினெட்டாம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முதல் நாளான வியாழக்கிழமை நாகம்மாளுக்கு 18ம் ஆண்டு நாகசதுர்த்தி நாகப்பஞ்சமி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மங்கல இசையுடன் அனுப்ஜை, கணபதி பூஜை, புண்ணியா வாசனம், பிரதான கலச ஆராதனை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நாகம்மாள் ஹோமம், சப்த கன்னி ஹோமம், பரிவார தேவதாஹோமம், பூர்ணாஹூதி, உள்ளிட்டவைகள் நடைபெற்றன பின்னர் பால்குட ஊர்வலமும், நாகம்மாளுக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து பால், பழம், பூக்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து நைவேத்தியமாக படைத்து நாகம்மாளை தரிசனம் செய்து சென்றனர். பின்னர் இறுதியாக சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை திருவள்ளுவர் நகர், கோ ஆப்பரேட்டிவ் காலனியை சேர்ந்த கோயில் தர்மகர்த்தா ராமன் மற்றும் குடும்பத்தினர் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு
மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சிவகங்கை மாவட்ட எஸ்பி-யிடம் பழையனூர் காவல்
அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அண்ணா பிறந்தநாள் விழா; மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு

September 15, 2025
95 Views
தருமபுரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி மையம்
சங்கரன்கோவில் நகராட்சி 30 வது வார்டு பாட்டத்தூரில்
நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
குழைந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account